தினப்பலன் 09.10. 2024 – புதன்கிழமை.!

மேஷம் – பயணம் ரிஷபம் – செலவு மிதுனம் – அமைதி கடகம் – சிந்தனை சிம்மம் – பாராட்டு கன்னி…

36 வருடப் பாராளுமன்ற சேவைக்கு முடிவு: சிரேஷ்ட முன்னாள் உறுப்பினர் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, தனது 36 ஆண்டுக்கால பாராளுமன்ற பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…

லெபனான் சென்றுள்ள இலங்கையர்களுக்குச் சிறப்புச் சலுகை

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. லெபனானின் தற்போதைய போர்…

மலையக மார்க்கத்திலான ரயில் சேவையை மட்டுப்படுத்தத் தீர்மானம்  

மலையக மார்க்க ரயில் சேவையை மட்டுப்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று(09.10) முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை மலையக…

மகளிர் டி20 உலகக் கிண்ணம்: தொடரும் அவுஸ்ரேலியாவின் ஆதிக்கம்

2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி டுபாய்…

அபிவிருத்தி நடவடிக்கைகளால் மன்னார் மீனவ சமூகத்திற்கு அச்சுறுத்தல்

கடந்த கால அரசாங்கத்தால் அபிவிருத்தி நடவடிக்கை என மேற்கொள்ளப்பட்ட இறால், அட்டை வளர்ப்பு, காற்றாலை மின்சாரம் கனிய மணல் அகழ்வு மற்றும்…

இ.தொ.கா போட்டியிடவுள்ள சின்னத்தை அறிவித்தது

நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர்…

நாடாளுமன்றத் தேர்தல் – தபால்மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலவகாசம் நீடிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலவகாசம் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில்எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை…

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி வேட்பாளர் பாரத் அருள்சாமி  

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்துவத்தை பெற்று கொண்ட பாரத் அருள்சாமி கண்டி…

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு அனுமதி

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.…