2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30.10) ஆரம்பமானது. தேர்தல் அலுவலகங்கள், மாவட்டச் செயலகங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும்…
Important
தினப்பலன் 30.10.2024 – புதன்கிழமை.!
மேஷம் – லாபம் ரிஷபம் – பிரிதி மிதுனம் – நலம் கடகம் – வெற்றி சிம்மம் – உயர்வு கன்னி…
ரயில் சேவை முடங்கும் சாத்தியம்
அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வியடையும் பட்சத்தில் இன்று (30.10) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு
அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கல்லனமுல்ல, பயாகல பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய…
வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்
சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை…
மன்னாரில் கலை, கலாச்சாரப் பண்பாட்டுப் பெரு விழா
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும் கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய…
ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது – சுப்பையா ஆனந்தகுமார்
நாட்டிலுள்ள பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது தனிநபர் ஆதிக்கம் நிலவுவதால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என ஐக்கிய தேசிய…
வங்கிக் கட்டமைப்பு மற்றும் தொழில் முனைவோரை பாதுகாக்க நடவடிக்கை
நாட்டை கட்டியெழுப்புவதுடன் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்ப்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க…
அறுகம்பை விசாரணையின் இரகசிய அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
அறுகம்பையிலுள்ள சுற்றுலாத் தளங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இரகசிய அறிக்கையொன்று…
நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் – சஜித்
ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையை வழங்குவதே நாட்டிற்கு பொருத்தமான தெரிவாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச…