இணையவழி மோசடிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 20 சீன பிரஜைகள் பாணந்துறையில்கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய…
Important
பொதுத் தேர்தலில் போட்டியிடும் நடிகை தமிதா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதாக நடிகை தமிதா அபேரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். தமிதா நேற்று…
உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகள் மாத்திரமே இதுவரை கையளிக்கப்பட்டுள்ளதாகபொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த…
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகும் ஆனந்தகுமார்
ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரான சுப்பையா ஆனந்தகுமார், அந்த கட்சியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் கட்சியின்…
இதுவரை வேட்புமனு தாக்கல் இடம்பெறாத 5 மாவட்டங்கள்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக நேற்றைய தினம்(08.10) வரை சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக 33 குழுக்கள் வேட்புமனு தாக்கல்…
சுமார் 80 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது
இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் இருபது சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் பாணந்துறையில் உள்ள…
ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய கட்சி தொடக்கம்
நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் கட்சியான ‘ஐக்கிய ஜனநாயகக் குரல்’ கொழும்பில் இன்று(09.10) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது…
2028 ஆம் ஆண்டு கடனை அடைக்க பொருளாதார ஸ்திரத்தன்மை வேண்டும் – சஜித்
2028 ஆம் ஆண்டு கடனை அடைக்க வேண்டுமானால் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காணப்பட வேண்டும் என முன்னாள் எதிர்கட்சித்…
திறைசேரி முறிகள் ஏலம்
திறைசேரி முறிகளை இன்று புதன்கிழமை (09.10.2024) ஏலத்தில் விடுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி, 185,000 மில்லியன் ரூபா பெறுமதியான…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,…