இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடும் நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க நியூசிலாந்து அணி போராடி வருகின்றது. இரண்டாவது…

புதிய அமைச்சுக்களின் விடயப்பரப்புக்கள் வர்த்தமானியில் வெளியீடு

புதிய அமைச்சுக்களுக்கு அமைவான நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களின் கீழான விடயப்பரப்புக்களை வேறு படுத்துவதற்கு அமைவான 2403/53 – 2024 இலக்க வர்த்தமானி…

பொதுத் தேர்தலில் தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள், ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் ஆதரவுடன்…

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் “கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை” ஜனாதிபதி…

கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விநியோகிக்க தீர்மானம்

அரசாங்க கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். நாட்டில் ஜனாதிபதி ஆற்றிவரும் பணிகளுக்கு…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 07 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழு நியமனம்

தரம் 05 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக 07 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் செயலாளர்…

நாடாளுமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய சுயாதீனக்குழு

நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயாதீனக் குழுவொன்று கட்டுப்பணத்தை இன்று சனிக்கிழமை செலுத்தியுள்ளது. இந்த வருட பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம்…

எரிபொருளுக்கான வரி நீக்கபடுமா?

எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.…

தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் ஆரம்பம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் குறித்த கூட்டத்தில் நாடாளுமன்றத்…

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – சி.வி.விக்னேஸ்வரன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…