தினப்பலன் 20.09.2024 – வெள்ளிக்கிழமை 

மேஷம் – போட்டி ரிஷபம் – கவனம்  மிதுனம் – மகிழ்ச்சி  கடகம் – நட்பு  சிம்மம் –சோர்வு  கன்னி –…

குருணாகல் பாடசாலைக்கு நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் 

குருணாகல் டி.பி. வெலகெதர மத்திய கல்லூரியில்  நிர்மாணிக்கப்பட்ட நவீன மற்றும் முழுமையான நூலகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன்…

இலங்கை எதிர் நியூசிலாந்து: இரண்டாம் நாள் நிறைவு 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி வலுவான நிலையிலுள்ளது. நியூசிலாந்து…

வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு – கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலானஇணக்கப்பாடு இன்று (19.09)…

வாக்களிப்பு நிலையங்கள் , வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுப்பதை தவிக்குமாறு அறிவுறுத்தல்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்கு வெளியிட்டுள்ள…

இன்று முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்த நெடுந்தாரகை பயணிகள் படகு

திருத்தப்பணிகளை தொடர்ந்து நெடுந்தாரகை பயணிகள் படகு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸால் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம்உத்தியோகபூர்வமாக இன்று (19.09)…

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 வருடத் தடை விதித்த அவுஸ்ரேலியா

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநில மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளருமான துலிப் சமரவீரவின் முறையற்ற நடத்தை காரணமாக,…

விருப்பு வாக்கை சரியாக அளிப்பது எப்படி – ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்

ஜனாதிபதித் தேர்தலில் தனது விருப்பு வாக்கை சரியாகக் குறிப்பிடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார். ஒரு வேட்பாளருக்கு தனது…

முன்னாள் சுகாதார அமைச்சரின் மகனுக்குச் சொந்தமான அதிசொகுசு வீடுகளைப் பயன்படுத்தத் தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவினால் கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு அதிசொகுசு வீடுகளைப்…

தேர்தலுக்காகக் கொழும்பு – காங்கேசன்துறை இடையே விசேட ரயில் சேவை

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையே விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. தேர்தல்…

Exit mobile version