ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதைக் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. பசில்…
Important
தரம் 05 புலமைப்பரிசில் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளிலிருந்து சில கேள்விகள் கசிந்தமை தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக…
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம்?
ஜனாதிபதித் தேர்தல் நாளை (21.09) நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை…
மன்னார்: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
ஜனாதிபதி தேர்தல் நீதியாகவும்,சுதந்திரமாகவும் நடை பெறுவதற்குச் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார்…
மன்னார்: வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை(21.09) காலை ஆரம்பமாகவுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாகச் செயற்பட்டு வரும் மன்னார் மாவட்டச்…
இலங்கை எதிர் நியூசிலாந்து: மூன்றாம் நாள் நிறைவு
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 202 ஓட்டங்கள் முன்னிலையிலுள்ளது.…
கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து – 17 பேர் காயம்
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று கும்புக்கனை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள்…
ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு
மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம்…
மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் மூவரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற…
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு…