உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 106 அரசியல் ஆதரவாளர்களும்…
Important
நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வடைந்துள்ளதாகசப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி
சீனாவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 400×4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது.…
உலகத் தலைவர்கள் பலர் ரோமை வந்தடைந்தனர்
திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியைகள் புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில்வத்திக்கான் நகரில் உலகத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான…
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு
கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில்…
தேசிய துக்க தினம் பிரகடனம்
நித்திய இளைப்பாறிய திருத்தந்தை பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு இன்றைய (26.04) தினம் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசியக் கொடியை…
தினப்பலன் – 26.04.2025 சனிக்கிழமை
மேஷம் – வரவு ரிஷபம் – கவலை மிதுனம் – பயம் கடகம் – நட்பு சிம்மம் – களிப்பு கன்னி…
IMF இன் நான்காம் மதிப்பாய்வு நிறைவு
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழுவுக்கும் இலங்கையின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் பணியாளர் மட்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த…
பஹல்காம் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி, இந்திய பிரதமருடன் தொலைபேசி உரையாடல்
காஷ்மீர் – பஹல்காமில் இடம்பெற்றுள்ள தாக்குதலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வன்மையாக கண்டித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர…
திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (25.04) விஜயம் மேற்கொண்டு பியூனஸ் அயர்ஸ் பேராயரும்…