இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல தாழ்வு நிலை காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Important
தினப்பலன் 28.09.2024 – சனிக்கிழமை
மேஷம் – பக்தி ரிஷபம் – பரிசு மிதுனம் – பயம் கடகம் – பகை சிம்மம் – பரிவு கன்னி…
மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான ஆய்வுகள் ஆரம்பம்
மின்கட்டணத்தைக் குறைப்பதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை…
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக டி.எஸ்.ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் முத்துராஜவெல எரிபொருள்…
பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு…
ஊழலை ஒழிக்கும் புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஜப்பான் முழு ஆதரவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மை பணியாக கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு…
100 வருடச் சாதனையைச் சமன் செய்த கமிந்து – இலங்கையின் முதல் இன்னிங்ஸ் நிறைவு
இலங்கையின் சகலத்துறை ஆட்டக்காரரும், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரருமான கமிந்து மென்டிஸ் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டதில் இருந்து வேகமாக 1000 ஓட்டங்களை…
ஜனாதிபதி, பிரதமருக்கு மன்னார் மக்களினால் தபாலட்டைகள் அனுப்பி வைப்பு
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வினை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குத் தபால்…
முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை மீள வழங்குமாறு அறிவிப்பு
அரசாங்கத்தினால் முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு…
வடக்கில் மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறக்குமாறு அங்கஜன் – ஜனாதிபதிக்குக் கோரிக்கை
கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மூடப்பட்டிருந்த இரண்டு வீதிகளை மீண்டும் மக்கள் பாவனைக்காகத் திறக்கப்படுவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில், யாழ்ப்பாணம் வலிகாமம்…