சென்னையில் நடைபெற்ற முக்கிய தலைமைத்துவ மாநாட்டில் இலங்கை துணை உயர் ஸ்தானிகர் பங்கேற்பு!

சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி கணேசநாதன் கீதீஸ்வரன், மார்ச் 2, 2026 அன்று சென்னை தாஜ் கோரோமெண்டல்…

பிலிப்பைன்ஸின் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைப் (IRRI) பிரதமர் பார்வையிட்டார்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (11.03) பிலிப்பைன்ஸின்…

அநீதியான முறையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்!

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மீண்டும் குறைக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். பழைய கையிருப்புக்களுக்கு இவ்வாறு எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம்…

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்!

எரிவாயு விலை உயர்வின் காரணமாக, இன்று நள்ளிரவு முதல் சில உணவு வகைகளின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை…

இண்டிகோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகல்!

இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திடீரென பதவியில் இருந்து விலகியுள்ளார் என இந்திய…

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது சற்றுக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

ஈரானிய மாலுமிகளின் உடல்களை மீண்டும் கையளிக்க உத்தரவு!

இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல் சம்பவத்தில் உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி தலைமை…

எரிபொருள் விலைகள் விரைவில் குறைவடையும்!

அமெரிக்காவின் ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையின் விளைவாக நீண்ட காலத்தில் எரிபொருள் விலைகள் குறையும் என அமெரிக்க ஜனாதிபதி ஊடக செயலாளர்…

நேற்றும் பல இடங்களில் மின் தடை – காரணம் இது தானா?

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் 12,000க்கும் அதிகமான இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள்…

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (10.03) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்…