முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு நபரைத் துப்பாக்கியை காண்பித்து மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்…

”ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துங்கள்” – நாமல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாகவும், பாரபட்சமான நடவடிக்கை மற்றும் தவறான பழி சுமத்துவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

போலி இணையதளத்தின் மூலம் பண மோசடி செய்த இளைஞர் கைது!

தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போல போலியாக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில், மினுவங்கொடையைச் சேர்ந்த…

இன்றும் பல இடங்களில் மழை!

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல்…

”விசாரணைகள் தற்போதைய அரசின் கீழ் முன்னேற்றம் பெற்றுள்ளது” பேராயர் தெரிவிப்பு!

2019ம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு உட்பட்ட விசாரணைகள் தற்போதைய அரசின் கீழ் முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு உயர்…

சமாதானப் பயணத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதி X தளத்தில் பதிவு!

இன்று (21.04) நாட்டில் அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பமாகும் சமாதானப் பயணத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கடிதங்களை கையளித்தார் புதிய வத்திக்கான் தூதுவர்!

இலங்கைக்கான வத்திக்கானின் புதிய தூதுவராக (Apostolic Nuncio) நியமிக்கப்பட்டுள்ள பேராயர் அதிமேதகு ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் (Andrzej Józwowicz), நேற்று (20.04) காலை…

ரிங்குவின் அதிரடியால் முதல் வெற்றியை பெற்றது கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (19.04) மதியம் IPL இன் 28 ஆவது போட்டியாக கொல்கத்தாவில்…

இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவிற்கு விஜயம்!

இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (20.04) காலை நுவரெலியா நகரத்திற்கு விஜயம் செய்து, இந்திய வம்சாவளி மலையகத்…

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளில் மாற்றம்!

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஈரான்- அமெரிக்க பேச்சுவார்த்தைகள் குறித்து நிலவும் அனிச்சைத்தன்மை காரணமாக உலக எண்ணெய்…