ஜனாதிபதியின் ஹஜ் வாழ்த்து செய்தி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஈத் அல்-அதா வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஹஜ் நினைவுக் கொண்டாட்டத்தில் பொதிந்துள்ள சமாதானம், சகோதரத்துவம் மற்றும் தியாகம்…

பண சூதாட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜைகள் கைது!

கொழும்பு காலி விதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் உரிமம் இல்லாமல் பண சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆறு சீன நாட்டவர்களை நேற்று…

வெசாக் தானசாலைகளை முன்னெடுப்போருக்குக்கான விடேச அறிவிப்பு!

வெசாக் மற்றும் பொசன் பண்டிகைகளை முன்னிட்டு தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள், தங்களது பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் கட்டாயமாக பதிவு…

அஸ்வேசும உதவித் தொகை நாளை முதல் வங்கிக் கணக்குகளில்!

அஸ்வேசும நல உதவித் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான மே மாத உதவித்தொகையை நாளை (29.05) பயனாளிகளின் வங்கிக்…

உலக சந்தையில் அதிகரிக்கும் எரிபொருள் விலைகள்!

ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என…

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் மத சுதந்திரம் மற்றும் கலாசார உரிமைகளை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்று…

பிரதமரின் தலைமையில் “சதஹம் அபிவந்தனா” வெசாக் பக்தி கீத நிகழ்ச்சி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தொழிற்கல்விப் பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சதஹம் அபிவந்தனா” வெசாக் பக்தி கீத…

GovPay வசதியை வழங்காத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

வீதியில் சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் போக்குவரத்து அபராதங்களுக்கான கட்டணத்தை GovPay அமைப்பு மூலம் செலுத்துவதற்கான வசதியை செய்து தராத போக்குவரத்து பொலிஸ்…

பல இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்குப் பருவமழை தற்போது இலங்கையில் நிலைபெற்றுள்ளதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ச்சியான மழைப்பொழிவு நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு,…

இந்தியாவிற்குள் நுழைந்த எபோலா?

எபோலா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டு பெண் ஒருவர், இந்தியாவின் பெங்களூருவில் உள்ள ஒரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய…