வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கூட்டம்

வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான கூட்டம் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.…

கருணா உள்ளிட்ட நால்வருக்கு எதிரான தடை – சிறப்புக் குழு நியமனம்

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் LTTE அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி…

கச்சத்தீவு விவகாரம் – தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை தமிழக முதலமைச்சர்மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு…

யாழ்ப்பாணத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம்

குடிவரவு ,குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற…

மீண்டும் அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம்

நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியைஇறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது. அறுவடை இடம்பெற்று…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகள் மீண்டும் நாளை…

பிரபல ஹொலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்

பெட்மென் (Batman) மற்றும் தி டோர்ஸ் (The Doors) போன்ற படங்களில் நடித்துள்ள, பிரபல ஹொலிவுட் நடிகர் வால் கில்மர் (Val…

தேஷபந்துவை பதவி நீக்கும் பிரேரணை தொடர்பில் விசேட அறிவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்…

முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள்…

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பயணிப்போருக்கான அவசர அறிவிப்பு

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதையின் ஒருவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும்…

Exit mobile version