2025இல் சம்பளம் அதிகரிக்கப்படுமா? – விளக்கமளித்த இராஜாங்க அமைச்சர்  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதன் படி, 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்குச் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என…

மகளிர் மற்றும் சிறுவர் விவகாரத்திற்கு புதிய இராஜாங்க அமைச்சர்  

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல  நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த…

நானும் குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம் – ஆர்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, அவரது மனைவியை பிரிவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது ஆர்த்தி அறிக்கை ஒன்றை…

ஜே.வி.பி தேர்தலுக்கு செலவிடும் பணம் குறித்து சந்தேகம் வெளியிட்ட அமைச்சர்

ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற 2022ஆம் ஆண்டு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே இந்த…

தேசிய மக்கள் சக்தி மட்டுமே கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் – அனுர

கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியென அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பங்காளர்களாக இராணுவமும் இணைத்துக் கொள்ளப்படும் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பங்காளர்களாக இராணுவத்தினரை இணைத்து இந்த நாட்டை ஊழலில் இருந்து மீட்டெடுக்கின்ற பயணத்தின் முன்னோடிகளாக…

மாத்தளை – மட்டக்களப்பை இணைக்க அதிவேக வீதி: நாமல் உறுதி

மாத்தளை – மட்டக்களப்பை இணைக்கும் அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

வவுனியாவில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு

வவுனியா, ஓமந்தையில் நேற்று(10.09) பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரயில், ஒமந்தைக்கு அண்மையில் தண்டவாளத்தில்…

திருடர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ரணில் – ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு

திருடர்கள் கூட்டத்தைக் காப்பாற்றவே ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வர நினைக்கிறார் என முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…