இலங்கை ஏ மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகளுக்கிடையிலான 4 நாள் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை ஏ அணி வெற்றி…
Important
இறக்குமதி வரியில் மாற்றம்
பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரியை மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி,…
சிறைக்கைதிகள் 350 பேருக்கு பொது மன்னிப்பு
சிறு குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 350 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு…
ரணிலின் பிரச்சாரக் கூட்டங்கள் குறைக்கப்பட்டமைக்கு ஹரின் விளக்கம்
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் குழுவினர் 92 பேரணிகளை 84 ஆகக் குறைத்துள்ளதாக முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ…
கெஹெலிய உள்ளிட்ட மூவருக்குப் பிணை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று (11.09) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து…
ஜனாதிபதியின் அரசியல் பேரணிகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாசிறி கருத்து
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 30 இற்கும் மேற்பட்ட அரசியல் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் மக்களின் ஆதரவின்மை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற…
ஈஸ்டர் தாக்குதல் – தகுதி தராதரம் பாராமல் தண்டனை வழங்குவதாக சஜித் உறுதி
தகுதி தராதரம் பாராது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுப்போம்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மல்கம்…
கேட்ட கேள்விக்கு பதிலளிக்காத அநுர விவாதத்திற்கு அழைக்கிறார் – ஜனாதிபதி
திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா என்று கேட்டதற்குப் பதிலளிக்காத அநுர தன்னை விவாதத்திற்கு அழைக்கிறார். தன்னுடன்…
நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்
எதிர்வரும் 18ம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. பதுளை பொது வைத்தியசாலையில் சேவையாற்றும்…
விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 75 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்
கொலம்பியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து 2 கிலோ கிராமுக்கு அதிக நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகச் சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க…