இலங்கையின் ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமை உதவும் என சர்வதேச…
Important
புதிய பிரதமர் மற்றும் அமைச்சருக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து
இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கு முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் ஹரிணி அமரசூரியவின்…
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கையை கடைப்பிடிப்பதாக சீனா உறுதி
இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில், நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை கடைப்பிடித்து, அதன் இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பங்கை…
கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால்…
14 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியர்
வவுனியாவில் 14 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பயிலுனர் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட…
காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் யாருக்குச் சொந்தமானது?
பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் மீளக் கோரப்பட்டுள்ளதாக நேற்று(24.09) சில ஊடகங்களிலும்,…
பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரல்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைஏற்றுக்கொள்ளும் காலக்கெடுவை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை…
பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு முன்னாள் வட மாகாண ஆளுநர் கோரிக்கை
வடமாகாண முன்னாள் ஆளுநர் தொடர்பில் சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்பட்டு வரும் நிலையில்மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு முன்னாள் வட…
மன்னாரில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
மன்னாரில் 12 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார், தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு…
முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் அரசியல் பயணம் நிறைவு
தனது அரசியல் வாழ்வு நிறைவுக்கு வருவதாக முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி X தளத்தில் பதிவிட்டுள்ளார். பொதுச் சேவையை…