ஜே.வி.பி யின் உண்மையான பொருளாதார கொள்கை என்னவென ஜனாதிபதி கேள்வி

அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுமதிப் பொருளாதாரம் பற்றி பேசும் போது சுனில் ஹந்துன்நெத்தி இறக்குமதி பொருளாதாரம் பற்றி பேசுகிறார், தேசிய மக்கள் சக்தியின்…

ரணிலுக்கும், அனுரவுக்கும் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் – சஜித் கோரிக்கை

தோல்வி அடைவேன் என்பதை ஏற்றுக் கொண்ட வேட்பாளராக உள்ள ரணில் விக்ரமசிங்க தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளமையால் அவருக்கு வாக்களிக்காது, அந்த வாக்கை தனக்கு…

மனைவியை பிரிந்ததாக ஜெயம் ரவி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தியை பிரிவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி…

ஹெல ஜன கலாச்சாரத்திற்கான தனியான ஜனாதிபதி செயலணி

ஹெல ஜன கலாச்சாரத்துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் தனியான பிரிவொன்று நிறுவப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச‌ தெரிவித்துள்ளார். கொழும்பு…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: வேட்புமனுக்கள் ஏற்கும் காலம் ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இன்று(09.09) முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

15,000 மில்லியனுக்கு அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ள கடற்படை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 15,491 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை…

தோட்ட தொழிலாளர்கள் சிறுத்தோட்ட உரிமையாளர்களாக மாற வேண்டும் – சஜித்

அநுரகுமாராவின் பிரத்தியேக செயலாளராக இருக்கின்ற ஜனாதிபதியின் கனவு ‘இந்த நாட்டின் வளங்களை விற்பனை செய்வதும் என்னை தோல்வி அடையச் செய்வதும் ஆகும்…

ஜனாதிபதியை இனவாதியென கூறுவது அப்பட்டமான பொய் – ஆனந்தகுமார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகிவிட்டதாகவும் , அந்த வெற்றியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களும் பங்காளிகளாக வேண்டும் என்று…

வெளிநாடு சென்றுள்ள அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு

வெளிநாட்டு விடுமுறை நிறைவடைந்த பின்னரும் உரியத் தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காத அரச ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாகக் கருதப்படுவார்கள் என பொது…

பிரச்சாரத்திற்காக வீடுகளுக்கு ஐவருக்கு மேற்பட்டவர்கள் செல்ல தடை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஒரு கட்சி சார்பில் ஐந்து பேர் மாத்திரமே வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்ல முடியும்…