ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24.04)பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார். இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே…
Important
பாடசாலைகளுக்கு விடுமுறை
மே 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய…
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்- கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்
பா.ஜ.க. முன்னாள் எம்.பி யும், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்றுவிப்பாளருமான கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல்மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக…
நாளை மறுதினம் தேசிய துக்க தினம் பிரகடனம்
2025 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிக்கிரியையை…
பெண்ணொருவரை கொலை செய்த நபருக்கு மரணதண்டனை
பெண்ணொருவரை கொலை செய்து பயணப்பையில் வைத்து கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற சம்பவத்தின் குற்றவாளிக்கு கொழும்பு மேல்…
வாக்குச் சீட்டுகளுடன் வேட்பாளர் ஒருவர் கைது
சர்வஜன பலய கட்சியிலிருந்து புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 85 வாக்குச் சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத்…
டேன் பிரியசாத் கொலை – பிரதான சந்தேகநபர் கைது
டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியில்…
மேல் மாகாண ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு
மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று…
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட இந்தியா
இந்தியாவின் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத…
அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பமானது
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது. நாளை மற்றும் எதிர்வரும் 28ஆம் மற்றும்…