தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக…
Important
மன்னாரில் மாகாண விளையாட்டுப்போட்டியில் சாதித்த மாணவர்கள் கெளரவிப்பு.
கடந்த வாரம் வடக்கு மாகாண பாடசாலை ரீதியான விளையாட்டு போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாடரங்கில் நடைபெற்றது. இதில் மன்னார் மாவட்டம் மூன்றாவது…
தலதா அதுகோரளவின் வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் கருணாரத்ன பரணவிதான சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று(03.09) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய…
பாரா ஒலிம்பிக்கில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்
2024ம் ஆண்டிற்கான பாரிஸ், பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் (F64) போட்டியில் இலங்கையின் சமித துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கம் வென்றார்.…
வாக்காளர் அட்டை விநியோகம் இன்று ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் தபால் திணைக்களத்தினால் இன்று(03.09) ஆரம்பிக்கப்படவுள்ளது. வாக்காளர் அட்டைகள் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்று(02.09) தபால்…
வரிச்சுமைகளில் இருந்து அரச ஊழியர்களை மீட்போம் – சஜித்
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% ஆக அதிகரிப்பதோடு, வழங்கப்படுகின்ற…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…
தினப்பலன் 03.09.2024 – செவ்வாய்க்கிழமை
மேஷம் – பொறுமை ரிஷபம் – ஆக்கம் மிதுனம் – பாசம் கடகம் – உயர்வு சிம்மம் – விவேகம் கன்னி…
வீடமைப்புத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதாக சஜித் உறுதி
தான் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது வட கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் கம் உதாவத் திட்டத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக…
தேர்தலுக்காக மாத்திரம் கருத்துக்களை முன்வைக்கும் ரணில் – சரித ஹேரத்
தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக, வெற்றி பெறுவதற்கும் மாத்திரம் ரணில் விக்ரமசிங்க கருத்துக்களை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்…