அரச ஊழியர்களின் சம்பள உயர்வு – பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கை கையளிப்பு

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர்…

அடிப்படைச் சம்பளத்தை 57 500 ரூபா வரை அதிகரிப்போம் – சஜித் உறுதி

தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம். 6-36% ஆக காணப்படுகின்ற வரிச்சூத்திரத்தை 1-24% வரை குறைத்து, அரச…

புதிய இலங்கையை உருவாக்குவதே எமது போராட்டம் – ரணில்

நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி புதிய இலங்கையை உருவாக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு…

GOAT இல் கேப்டன் பிரபாகரன்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் கோட் திரைப்படம் நாளை மறுதினம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் பல…

அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கை கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல விவசாயச் சங்கங்கள் விடுத்த…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: தேர்தல் சட்டங்களை மீறுவதாகக் குற்றச்சாட்டு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் நேற்றைய தினம்(02.09) வெளியிடப்பட்ட அறிக்கை தேர்தல் சட்டங்களை மீறுவதாக ஐக்கிய மக்கள்…

சாதி, மதம் அன்றி,தேர்தலில் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சி – ஜனாதிபதி

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ் பொது வேட்பாளர் பா.அரிய நேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று(03.09)…

மூன்று பிரதேசங்களில் மூன்று கொலைகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் வெவ்வேறு பிரதேசங்களில் மூன்று கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அனுராதபுரம், பரசங்கஸ்வெவ  – பயிரிக்குளம பகுதியில் நேற்று(02.09) மாலை…

அரச ஊழியர்கள் நாட்டின் நலன் கருதி வாக்கைப் பயன்படுத்துவார்கள் – சுப்பையா ஆனந்தகுமார்

நாடும், நாட்டு மக்களும் முன்னேற வேண்டுமெனில் ஆளுமை மற்றும் அனுபவமுள்ள தலைவரொருவர் நாட்டை ஆளவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். எமது நாட்டில்…