வெளிநாடு செல்பவர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபடும் அரசாங்கம் – புதிய வெளிக்கொணர்வு  

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு மோசடி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொண்டு வந்துள்ளது. உரியத் தகுதிகளின்றி வேலைகளுக்காக வெளிநாடு செல்பவர்களிடம், பணம்…

3 மில்லியன் சிகரெட்டுக்களை அழிக்க நடவடிக்கை

நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 75 மில்லியன் ரூபா மதிப்புள்ள 3 மில்லியன் சிகரெட்டுக்களை அழிப்பதற்காக இலங்கை புகையிலை கம்பனியிடம் ஒப்படைத்துள்ளதாகச்…

கடலில் தத்தளித்த 3 சிறுவர்கள் மீட்பு  

கொழும்பு, கல்கிசை கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை, குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிசை பொலிஸ்…

வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று(02.09) தபால் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன. பின்னர் வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்தினரால், வாக்காளர்களின் வீடுகளுக்குச்…

சென்னை – யாழ்ப்பாணம் விமானச் சேவையை ஆரம்பித்த இண்டிகோ

இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ, சென்னை – யாழ்ப்பாணம் இடையேயான விமானச் சேவைகளை நேற்று(01.09) ஆரம்பித்தது. சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…

சுமந்திரன் மக்களைக் குழப்புகின்றார் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றச்சாட்டு

இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், குறித்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்றும்,…

மொட்டுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. ‘நாமலின் தொலைநோக்கு’ எனும் தொனிப்பொருளில் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.…

மக்களால்தான் அரசியல்வாதிகள் செயற்பட முடிகிறது – நாமல்

அரசியல்வாதிகளின் கொள்கைகளுக்காக மக்கள் அவர்களை தேர்வு செய்கிறார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா…

தமிழரசுக் கட்சியின் ஆதரவுக்கு சஜித் பிரேமதாச நன்றி

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவுக்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி,…

தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு மறுப்பு தெரிவித்த சேனாதிராசா

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிவிப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.…