இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல்…

தினப்பலன் 02.09.2024 – திங்கட்கிழமை 

மேஷம் – மகிழ்ச்சி ரிஷபம் –  நிறைவு மிதுனம் – பகை கடகம் – மறதி  சிம்மம் – அச்சம்  கன்னி…

ஒரு போட்டி மீதமிருக்க தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை, ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. தொடரின் இரண்டாவது…

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு  

காலி, கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையக் குறித்த சடலம்…

சஜித்தால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது – ரணில் 

இன்று நான் நாட்டில் ஏற்படுத்திய பொருளாதார ஸ்திரத்தன்மையின் காரணமாகவே  அன்று பொருளாதார சவாலுக்கு பயந்து ஓடிய சஜித்தும் அனுரவும் ஜனாதிபதி தேர்தலில்…

பிராந்திய நாடுகள் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த ராஜித

இலங்கையில் பலவீனமான அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிராந்திய நாடுகள் உட்பட பலம் வாய்ந்த நாடுகள் விரும்புவதாகநாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன…

பொறியில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு 

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை லக்கம் தோட்டத்தில் வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறியில் சிக்கி சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.   பொறியில் சிறுத்தை சிக்கியிருப்பதை இன்று(01.09) காலை அவதானித்த மக்கள் வழங்கிய தகவலுக்கு…

கோட்டாபயவின் கொள்கையை ஒத்த கொள்கையே சஜித்தும் அநுரவும் முன்வைப்பு – ஜனாதிபதி

கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதற்காக 5 வருட…

ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

ஐக்கிய மக்கள் சக்தி எம்மால் உருவாக்கப்பட்டது – வே.இராதாகிருஷ்ணன்

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாகத் தெரிவித்த கருத்தை, தமிழ் முற்போக்கு…