சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பகுதியில் நேற்று…

அரசாங்கம் வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குவதாக குற்றச்சாட்டு

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு இதுவரை 836 முறைப்பாடுகள்…

தலதாவுக்கு ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய தலதா அத்துகோரள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு நாளை (25.08) அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும்…

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் – 12 நாடுகளுக்கு அழைப்பு

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ்,…

“மதங்களை நிந்திக்கக் கூடாது” – சஜித்

நாட்டில் தற்பொழுது மோதலுடன் கூடிய அரசியல் யுகம் ஒன்று உருவாகி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித்…

எதிர்காலத்தை சிந்தித்து சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை

பசியோடு இருந்த மக்களின் துன்பத்தைக் கண்டு, நாட்டைப் பொறுப்பேற்று அந்த மக்களின் பசியைப் போக்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேசிய…

விஜயதாச, கர்தினால் இடையில் சந்திப்பு 

ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்‌ஷ கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று(23.08) மாலை இந்த…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

தினப்பலன் 24.08.2024 – சனிக்கிழமை..!

மேஷம் – வெற்றி ரிஷபம் – உயர்வு மிதுனம் – பெருமை கடகம் – அமைதி சிம்மம் – நன்மை கன்னி…

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் நிறைவு 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில், இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 6…