அனைவரும் ஒன்றாக கைகோர்த்து சகோதரத்துவத்துடனும் நட்புடனும் செயற்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாக இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர்…
Important
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தெரணியகலை தொகுதி அமைப்பாளர் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தெரணியகலை தொகுதி அமைப்பாளருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர், கேகாலை மாவட்ட…
மன்னாரில் டெங்கு பரவல் அதிகரிப்பு
மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் மக்கள் வேறு இடங்களுக்குப் பயணம் சென்று வருவதால், கடந்த காலங்களை விட இம்முறை…
இங்கிலாந்தின் துடுப்பாட்டம் நிறைவு
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இங்கிலாந்து அணி 122 ஓட்டங்களினால் முன்னிலை பெற்று சகல…
ஜனாதிபதியின் சொத்துப் பிரகடனத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் அரசியல்…
ஜனரஞ்சக அரசாங்கம் உருவாக்கப்படும் – அனுர
நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் ஜனரஞ்சக அரசாங்கம் உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார…
சாரதி அனுமதிப் பத்திரங்கள் இரத்து: தகவலை மறுத்த போக்குவரத்து அமைச்சு
புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை எனப் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின்…
பாரா ஒலிம்பிக்கில் 8 இலங்கையர்கள்
2024ம் ஆண்டிற்கான பாரிஸ், பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு 8 இலங்கை வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இலங்கை பாரா ஒலிம்பிக் குழாமுக்கு…
டுபாயில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்
டுபாயில் அமீரக தமிழர்கள் பங்கேற்ற ‘பாரத் உத்சவ்’ இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 15,16,17 திகதிகளில் மூன்று நாள் பிரமாண்ட…
அதிக வருமானம் ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளர் யார் தெரியுமா?
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாதாந்த சம்பளம் குறித்த சொத்துப் பிரகடனங்களின்படி, இலங்கையின் தொழிலதிபர் திலித் ஜயவீர…