மக்கள் போராட்ட முன்னணியினரின் தேர்தல் பிரச்சாரம்

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான ருவன் போபகேவை ஆதரித்து வவுனியா நகரில் இன்று(23.08) துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. வவுனியா இலுப்பையடி…

தமிழ்ப் பொது வேட்பாளரின் பிரச்சாரப் பயணம்

தமிழ்ப் பொது வேட்பாளரின்  “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று(23.08) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து…

இலங்கை எதிர் நியூசிலாந்து: டெஸ்ட் தொடர் அறிவிப்பு 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கை வரவுள்ளது.  இலங்கை மற்றும்…

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு, தனிப்பட்ட அரசியல் நோக்கத்தை வெற்றி கொள்வதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதிக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.…

மடுவில் வருடாந்த கலை பண்பாட்டுப் பெருவிழா

மன்னார், மடு பிரதேச செயலகம் ஒழுங்கு செய்த வருடாந்த கலை பண்பாட்டுப் பெருவிழா நேற்று(22.08) மடு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்…

நீர்க் கட்டணம் குறைப்பு

நீர்க் கட்டணத்தைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  அதற்கமைய கடந்த 21ம் திகதி முதல் நீர்க் கட்டணம் குறைக்கப்டப்டுள்ளதாக நீர் வழங்கல்…

தான்தோன்றித்தனமான தீர்மானத்திற்கு ஜனாதிபதி பொறுப்பு கூற வேண்டும் – சஜித்

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் சுய இலாபத்திற்காக வங்கரோத்து அடைந்த நாட்டில் தேசிய வளங்களையும் சொத்துக்களையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர்…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

ஜனாதிபதி வேட்பாளர் திடீர் மரணம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய அய்ட்ரூஸ் மொஹமட் இலியாஸ் நேற்று இரவு(22.08) காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர் 2 நாட்களாக…