மேஷம் – பொறுமை ரிஷபம் – ஆர்வம் மிதுனம் – வரவு கடகம் – போட்டி சிம்மம் – பக்தி கன்னி…
Important
இலங்கை, இங்கிலாந்து போட்டி இரண்டாம் நாள் நிறைவு
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் இங்கிலாந்து அணி 23 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது.…
உள்ளூராட்சி தேர்தலை நடாத்த முடியாமைக்கு வருந்தவில்லை- ஜனாதிபதி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என சுட்டிக்காட்டிய போதிலும், மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக அந்தத் தேர்தலை…
மன்னாரில் முதல் முறையாக இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம்
பொருளாதார நெருக்கடியில் மக்களின் போக்குவரத்தை இலகுவாக்கும் இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் மற்றும் காட்சியறை மன்னார் நகரில் முதல் முறையாக இன்று(22.08) காலை 10…
தேசிய கால்பந்தாட்ட அணியில் தமிழ் மாணவனுக்கு வாய்ப்பு
இலங்கை 17 வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட அணிக்கு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த 17 வயது மாணவன் கிதுஷன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலிருந்து ஏற்கனவே…
இலங்கையில் குரங்கம்மைத் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் அதிகரிப்பு
குரங்கம்மைத் தொற்று உலகளவில் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாடு முழுவதும், நோய் தொற்றை இனங்காண்பதற்கான பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகச் சுகாதார…
“வரலாற்றிலேயே ஆட்சியிலிருந்துக்கொண்டு யாப்பை மீறியவர் ரணில்” – முஜிபுர்
வரலாற்றிலேயே ஆட்சியில் இருந்துக்கொண்டு, நாட்டின் அரசியல் யாப்பில் இருக்கும் சட்டங்களை மீறி செயற்பட்ட முதலாவது ஜனாதிபதி, ரணில்விக்ரமசிங்க என ஐக்கிய மக்கள்…
யாழ் மாவட்ட அமைப்பாளர் ஜனாதிபதிக்கு ஆதரவு
இன்று நாட்டின் தலைமைத்துவத்தை கோரும் சஜித் பிரேமதாச, அன்று நெருக்கடியான காலத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்க முன்வரவில்லை என்றும், மக்கள் கடும்…
‘தந்தைக்குப் பின் மகன்’ என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது – துமிந்த
அனைவரும் ஒன்றிணைந்தால் வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த…
பங்குகளை விற்கும் அரசாங்கத்தின் முயற்சி தவறு – திலித் ஜயவீர
ஜனாதிபதித் தேர்தலின் போது டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்கத்துக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தொலைத்தொடர்பு நிபுணர்களின் தேசிய…