ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, சமுர்த்தி வேலைத்திட்டத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நாவலப்பிட்டியில் இடம்பெற்ற பேரணியின்…
Important
தமிழ் தேசிய அரசியல் வாதிகள் மூவர் ஜனாதிபதியுடன் இணைவார்கள்-சுரேன் ராகவன்
வடக்கு, கிழக்குடன் தொடர்புடைய 03 முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் இன்று அல்லது நாளைக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என…
மருத்துவத் துறைக்கு தனித்துவமான சம்பள முறைமை முன்மொழிவு
சர்வஜன அதிகாரம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் அரச வைத்திய அதிகாரிகள்சங்கத்தின் அதிகாரிகளுக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்ந கலந்துரையாடல்…
வறுமையை போக்க ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய வேலைத்திட்டம்
அஷ்ரப் அவர்களுடைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உட்பட பல கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியோடும் ஐக்கிய மக்கள் சக்தியோடும் இணைந்து எதிர்வரும்…
தமிழ் பொது வேட்பாளருக்கு வலுக்கும் ஆதரவுகள்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன்கிளிநொச்சி மாவட்டத்தில் தனது பரப்புரையை இன்று ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பரப்பரைக்…
படகு கவிழ்ந்து விபத்து – இரு இந்திய மீனவர்கள் மாயம்
இந்திய மீனவர்கள் பயணித்த படகு கச்சத்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் விபத்திற்குள்ளானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. படகிலிருந்த 4 மீனவர்களில் இருவர் நீரில்…
வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி A9 வீதியில் இன்று(27.08) காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியின் ஓரத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு நிறுத்தி…
காணொளி: தமிழ் முற்போக்கு கூட்டணியின் இருவர் ஜனாதிபதிக்கு ஆதரவு – எம்.பி வேலுகுமார்
பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் மற்றும் எம். உதயகுமார் ஆகியோர் எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு…
முன்னாள் அமைச்சர் பௌசிக்கு கடூழியச் சிறைத் தண்டனை
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, குறித்த…
தேர்தலின் போது ஊடகங்களை கண்காணிக்க விசேட அமைப்பு
தேசிய தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தலின்…