முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமைமுன்னிலையானார். அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து…
Important
கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு
புனித தலதா மாளிகைக்கான யாத்திரை காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்குஇன்று திங்கட்கிழமை முதல் 25 ஆம் திகதி வரை விடுமுறை…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம்…
இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2025ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21.04)…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
தினப்பலன் – 21.04.2025 திங்கட்கிழமை
மேஷம் – தாமதம் ரிஷபம் – உதவி மிதுனம் – மறதி கடகம் – நஷ்டம் சிம்மம் – பெருமை கன்னி…
அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அனுபவம் இல்லை – சுஜீவ
தற்போதைய அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அனுபவம் இல்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்சுஜீவ சேனசிங்க தெரவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து…
ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் குழப்படைந்துள்ளனர் – பிரதமர்
ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பொழுது குழப்படைந்துள்ளதுடன் அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை உறுதிப்படுத்தி வருவதாக பிரதமர் கலாநிதி…
கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்து – 08 பேர் காயம்
ராகலையிலிருந்து, சியம்பலாண்டுவ நோக்கி பயணித்த கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் காயமடைந்துள்ளனர். வலப்பனை, நில்தந்தஹின்ன, அம்பன்வெல்ல பகுதியில் இன்று…
ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கை CID யிடம் ஒப்படைப்பு
பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் சிஐடிக்கு அனுப்பப்பட்டது 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த…