உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாக்குப்போக்குகளை கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். திஸ்ஸமஹாராம…
Important
அமைதியுடன் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும் – பிரதமர்
அனைத்து பிரஜைகளும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அவசியம் எனபிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…
போப் பிரான்சிஸின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்
கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசர் போப் பிரான்சிஸின் மறைவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில்…
இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து – 22 பேர் காயம்
நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த…
ஏப்ரலில் இலங்கை போக்குவரத்து சபைக்கு அதிகளவான வருமானம்
ஏப்ரல் மாத பண்டிகை காலத்தில் 1300 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் 10…
கலேவெல -குருநாகல் வீதியில் விபத்து – கணவனும் மனைவியும் பலி
கலேவெல -குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக…
போப் பிரான்சிஸ் காலமானார்
கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசர் போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானதாக வத்திக்கான் இன்று திங்கட்கிழமை (21.04) அறிவித்தது. நிமோனியாவில்…
கங்காரூ கிங் கிரிக்கெட் கழக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கொழும்பில் இயங்கி வரும் கங்காரு கிங் கிரிக்கெட் கழகத்தின் வீரர்களுக்கான உறுப்புரிமை சான்றிதழ் நேற்று(20.04) வழங்கி வைக்கப்பட்டது. கங்காரூ கிங் கிரிக்கெட்…
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை சாமர…
ஈஸ்டர் தாக்குதலை அரசியல் கருவியாகப் பயன்படுத்து அரசாங்கம் – நாமல்
அரசாங்கம் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.…