மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். ‘அரகலய’ மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்ட மக்கள்…
Important
தேர்தலுக்காக 1.4 பில்லியன் கோரும் தபால் திணைக்களம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் செலவினங்களுக்காக 1.4 பில்லியன் ரூபா தேவைப்படுவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதி தபால் மா அதிபர்…
பதவி விலகினார் விஜயதாச ராஜபக்ஷ
விஜயதாச ராஜபக்ஷ நீதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று(29.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். …
உலகின் மிகச்சிறந்த KONKA வீட்டு மின் உபகரணங்கள் FLICO உடன் இணைந்து, மீண்டும் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது.
உயர்தர வீட்டு மின் உபகரணங்களை உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி சர்வதேச நிறுவனங்களில் KONKA நிறுவனமும் ஒன்றாகும். KONKA வர்த்தக நாமத்தின்…
மதத்தை கேலி செய்த ஒலிம்பிக் தொடக்க விழா?
பிரான்ஸ், பாரிஸில் கடந்த 26ம் திகதி நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா சிலர் மன வருத்தம் அடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது என…
ஒலிம்பிக்: இலங்கையின் இளம் பூப்பந்தாட்ட வீரர் வீரேன் நெட்டசிங்கவுக்கு தோல்வி
பிரான்ஸ், பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரேன் நெட்டசிங்க ஆடவருக்கான பூப்பந்தாட்ட ஒற்றையர் பிரிவில் தனது முதல் போட்டியில் நேற்று(28.07) பங்கேற்றிருந்தார். …
ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதி – ஆனந்தகுமார்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ளதென ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின்…
மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் இன்று அறிவிப்பு?
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று(29.07) நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக கட்சியின்…
காலியில் துப்பாக்கிச் சூடு
காலி, ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) இரவு மோட்டார்…
ஒகஸ்ட் மாதத்திலிருந்து வாகன இறக்குமதிக்கு அனுமதி
வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். முதற் கட்டமாக…