ஹமாஸ் தலைவர் படுகொலை: பாதிப்புகளை எதிர்கொள்ள 3 விசேட குழுக்களை நியமித்த ஜனாதிபதி

ஈரானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில்…

அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்றி வருவதாக சஜித் குற்றச்சாட்டு 

வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 பட்டதாரிகள் அழுத்தங்களை முகம் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பான தீர்வுகளை தற்போதைய அரசாங்கம் வழங்கப்படாவிடின் ஐக்கிய…

ஜனாதிபதியின் வெற்றிக்கு அர்ப்பணிப்பதாக 116 பிரதிநிதிகள் உறுதிமொழி

பாரபட்சமின்றி நாட்டை புதிய கோணத்தில் முன்னோக்கி கொண்டுச் செல்லவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, மத்திய அரசாங்கம், 09…

மன்னாரில் பயண வரலாற்று அருங்காட்சியகம்

வரலாற்று நிகழ்வுகளை இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் ‘எமது காலம்’ எனும் கருப்பொருளில் ‘பயண வரலாற்று’ அருங்காட்சியகம் மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்கால தலைமுறையினரும்…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை 

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த…

பிரசன்ன ரணதுங்கவின் ஆதரவும் ரணிலுக்கே..! 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்…

சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளினுடாக இளைஞர்களின் பங்களிப்பை பெற நடவடிக்கை

சாரணர் இயக்கம், கெடட் படைப் பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளை சகல வழிகளிலும் பலப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின்…

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் படுகொலை

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக இஸ்மாயில் ஹனியே ஈரானில் இன்று (31.07)படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் அவர்…

முக்கிய மார்க்கத்திலான பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்  

கொழும்பு, கடவத்தை – புறக்கோட்டைக்கு இடைப்பட்ட மார்க்கத்தில் இயங்கும் ‘138’ வழி இலக்கத்தை உடைய தனியார் பேருந்துகள் இன்று(31.07) காலை முதல் பணிப்புறக்கணிப்பில்…

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட போட்டிகள் இலங்கையில் ஆரம்பம் 

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை நடாத்தும் 9வது இறகுப்பந்து உலகக் கிண்ணம் இன்று(31.07) இலங்கையில் ஆரம்பமாகியது.  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் எதிர்வரும்…