தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க…
Important
பொதுப் போக்குவரத்தில் பயணச்சீட்டுக்கு பதிலாக இலத்திரனியல் முறைமை
இந்த வருட இறுதிக்குள் ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணச்சீட்டுக்குப் பதிலாக இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும்…
தென் மாகாண பாடசாலைகளுக்கு 200 ஸ்மார்ட் வகுப்பறைகள்
தென் மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு தேவையான டிஜிட்டல் உபகரணங்களை கடந்த 6ம் திகதி காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கை ஜனாதிபதி ரணில்…
அதுருகிரிய துப்பாக்கிச்சூடு: வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
‘கிளப் வசந்தா’ என அழைக்கப்படும் இலங்கை வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட மற்றுமொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிநாட்டிலிருந்து…
சம்பளத்தை அதிகரித்தால் வரியும் அதிகரிக்கப்படும்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், தற்போதைய 18% வெட் வரியை 20% – 21%…
இலங்கை பயிற்றுவிப்பாளரானார் சனத் ஜயசூரிய
இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் …
நாளை பாடசாலைகள் இயங்குமா?
அனைத்து அரச பாடசாலைகளும் நாளை(09.07) வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை(09.07) சுகயீன…
தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடைக்கால தடையுத்தரவு…
மட்டு. அரசாங்க அதிபர் – பிரதி பொலிஸ் மா அதிபர் இடையே சந்திப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இன்று(08.07) இடம்பெற்றது.…
LPL: வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம்
லங்கா பிரீமியர் லீக் தொடரில் போட்டி விதிமுறைகளை மீறியதன் காரணமாக இரண்டு வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கண்டி அணித் தலைவர் வனிந்து ஹசரங்க மற்றும்…