பிரித்தானியாவில் வாக்குப்பதிவுகள் தீவிரம்

பிரித்தானியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (04.07) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. வாக்குச் சாவடிகள் இன்று காலை 07 மணிக்கு…

நீர் விநியோகத் தடை

கொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் எனதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொலன்னாவ…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனாவில் இருந்து இறக்குமதி…

வடக்கு,கிழக்கை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாடு – எதிர்க்கட்சித் தலைவர்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்களாக கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்த போது,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு…

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சிறுவர் வளர்ப்புக்கு ஆதரவாக சமூக சேவை பணிக்குழு

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் CERI நிறுவனமும் இணைந்து, மாற்று பராமரிப்பு பணிக்குழு மற்றும் சிறுவர்களை பாதுகாப்பாக வளர்ப்பதற்கு ஆதரவாக சமூக…

வைத்திய அத்தியட்சகர் மீது குற்றம் சுமத்திய வைத்திய அதிகாரிகள் சங்கம் 

யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்படும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய…

பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி போட்டிகள் இரத்து 

2024ம் ஆண்டிற்கான பாடசாலை ரக்பி லீக் தொடரின், இந்த வாரத்திற்கான அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  இலங்கை ரக்பி கால்பந்து நடுவர்கள்(SLSRFR) எதிர்வரும்…

ஹிருணிகாவின் பிணை ஒத்திவைப்பு 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹிருணிகாவின்…

தங்கத்தின் விலையில் மாற்றம்

இலங்கையில் கடந்த சில தினங்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலையானது நேற்று குறைவடைந்த நிலையில்இன்று (04) மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு செட்டியார்…