2024ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போட்டி அட்டவணைகமைய, முதல் 3 போட்டிகள் கண்டியிலும், அடுத்த…
Important
பதவி விலகினார் மஹேல
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பணியாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன உடன் அமுலுக்கு வருகையில் பதவி விலகியுள்ளதாக ஶ்ரீ…
நாளையும் பணிப்புறக்கணிப்பை அறிவித்த ஆசிரியர்கள், அதிபர்கள்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் நாளையும்(27.06) தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும்…
DLS முறைமையின் ஸ்தாபகரின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்த ஐசிசி
கிரிக்கெட் போட்டிகள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் போது, ஓவர்களுக்கமைய போட்டியின் வெற்றியிலக்குகளை ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் டக்வொர்த் லூயிஸ் முறைமையை (Duckworth-Lewis-Stern) உருவாக்குவதற்கு…
திடீர் அமைச்சரவை கூட்டம்
திடீர் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(26.06) பிற்பகல் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. அமைச்சரவை கூட்டத்தில்…
தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் ஆரம்பம்
ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு…
பொய்களை உண்மையென நம்ப வைத்து மக்களை ஏமாற்றும் முயற்சி
இன்றும் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் பொய்களால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. கண்துடைப்பு நாடகமே அரங்கேற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஆஸ்கார்…
கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டது
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற 2024…
தொடரை சமன் செய்த மேற்கிந்திய தீவுகள்
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்குக்கும், இலங்கை மகளிர் அணிக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமநிலையிலுள்ளது. தொடரின்…
பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்
லோட்டஸ் வீதியில் இடம்பெற்ற ஆசிரியர் – அதிபர் போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சுகயீன விடுமுறையை…