வலுசக்தி வினைத்திறன் தேசிய அபிவிருத்தியின் முதன்மைத் தேவைகளில் ஒன்றாகும் – பிரதமர்!

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வலுசக்தி வினைத்திறனை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசிய காரணியாகும் என்றும், இது வெறும் நுகர்வைக் குறைப்பது மாத்திரமன்றி, நாட்டின்…

நாட்டின் ஏற்றுமதி செயல்திறனில் பாரிய வளர்ச்சி!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் அமெரிக்க டொலர் 1,552 மில்லியன் என பதிவாகியுள்ளதாக இலங்கை…

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019…

தென் மாகாண புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடுவை நியமித்துள்ளார். அதன்படி, அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி,…

கலாநிதி விக்டர் ரத்நாயக்க நமது நாட்டிற்குக்கிடைத்த உன்னதப் பரிசு – பிரதமர் பெருமிதம்!

இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்தினால் கலாநிதி விக்டர் ரத்நாயக்கவைக் கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட “சுபாவித கீதயே சிட்டுவரயானோ… கலாநிதி விக்டர் ரத்நாயக்க…

மதகுரு கிரிஜி மகாராஜ் மற்றும் அமைச்சர் விஜித ஹெரத்துக்கும் இடையே சந்திப்பு!

இந்தியாவின் அயோத்தியில் உள்ள சிவன் கோயிலின் தலைமை குருவாகிய கைஷானந்த் கிரிஜி மகாராஜுக்கும் அமைச்சர் விஜித ஹெரத்துக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த பெண் கைது!

ருமேனியாவில் வேலை வழங்குவதாக கூறி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அனுமதி இன்றி சுமார் ரூ.16 மில்லியன் மோசடி செய்த…

அதிகரிக்கும் காட்டு யானை உயிரிழப்புகள்!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 44 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி 01 முதல்…

‘ஏர் ஆம்புலன்ஸ்’ விமானம் விபத்து – 7 பேர் பலி!

இந்தியாவின் ராஞ்சியிலிருந்து புதுடெல்லிக்கு பயணித்த ‘ஏர் ஆம்புலன்ஸ்’ விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

மெக்சிகோவின் மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவர் கொல்லப்பட்டார்!

மெக்சிகோவின் மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவராகக் கருதப்பட்ட “எல் மேன்சோ” (நெமேசியோ ஒசெகுரா) ராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக வெளிநாட்டு…