லாஃப்ஸ் கேஸ் வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்பு!

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இறக்குமதி செய்த எரிவாயு சரக்குகளை ஏற்றிய கப்பல் இன்று (28.02) இலங்கையை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,…

டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களை நிரந்த சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுங்கள் – சஜித் கோரிக்கை!

டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்) இலவச சுகாதாரத் துறையில் மக்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி…

இலங்கைக்கு வருகை தரும் முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் நாம் அன்புடன் வரவேற்கின்றோம் – பிரதமர் ஹரிணி

இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் இந்த வேளையில், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் நாட்டிற்கு வருகை…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் வருடாந்திர திருவிழா ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் வருடாந்திர திருவிழா இன்று (27.02) ஆரம்பமாகியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த உற்சவத்துக்காக விசேட போக்குவரத்து…

‘பொடி லெஸி’ குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு!

ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் போதைப்பொருள் கடத்தலாளராகவும் அறியப்படும் அருமாஹண்டி ஜனித் மதுசங்க டி சில்வா எனப்படும் ‘பொடி லஸ்ஸி’, இன்று (27.02)…

தலிபான் அமைப்பின் தலைமையகத்தை தாக்கிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வான்படை, தலிபான் அமைப்பின் தலைமையகத்தை இலக்காகக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூல் நகரில் அமைந்துள்ள தலிபான்…

இன்றைய வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவாதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென் மாகாணத்திலும் ரத்தினபுரி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தலையிட வேண்டாம் – அருட்தந்தை சிறில் கோரிக்கை!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தலையிட வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி…

சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின் விசேட பாதுகாப்பு திட்டம்!

க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய கலவரச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக…

போர்த்துக்கல் அரச மற்றும் வெளிவிவகார அமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்!

போர்த்துக்கல் நாட்டின் அரச மற்றும் வெளிவிவகார அமைச்சர் கௌரவ Paulo Rangel, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைப் கடந்த 24ம்…