சீரற்ற வானிலையால் 33,000 அதிகமானோர் பாதிப்பு 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் 33,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  இதன்படி…

மேல் மாகாணத்தில் வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம் 

சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(21.05) செவ்வாய்க்கிழை மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில்…

இந்தியாவில் கைதான ISIS சந்தேக நபர்கள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பம்

நேற்று(20.05) இந்தியா, குஜராத் அஹமதாபாத் விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…

இலங்கை – இந்தோனேசிய வரலாற்று உறவுகளை பலப்படுத்த உறுதி

இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ…

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

களுத்துறை – கட்டுக்குருந்த பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

ஈரான் ஜனாதிபதி மஷாட்டில் நல்லடக்கம்..!

ஹெலிகப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி,இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில்இன்று (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தினப்பலன் 21.05.2024 – செவ்வாய்க்கிழமை..!

மேஷம் – செலவு ரிஷபம் – ஆதாயம் மிதுனம் – வரவு கடகம் – தடங்கல் சிம்மம் – நன்மை கன்னி…

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிப்பு 

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு சிறைச்சாலைகள் விவகார அமைச்சர்…

பாராளுமன்றத்தில் நாளை இரு புதிய சட்டமூலங்கள் 

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர்…