வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள். புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின்…
Important
இலங்கையில் துக்க தினம் பிரகடனம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் நாளை(21.05) செவ்வாய்கிழமை துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள்…
கெஹெலிய உள்ளிட்ட 08 பேருக்கு மீளவும் விளக்கமறியல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 08 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன்…
டெங்கு அபாயத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை
மழையுடன் கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் – 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் எழுந்தருளியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் பல லட்சம் பக்தர்கள் புடைசூழ…
டயானா கமகே சந்தேக நபராக பெயரிடப்பட்டார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அவரது கடவுச்சீட்டு வழக்கில் சந்தேக நபராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் பெயரிட்டு இன்று(20.05) பிரதான நீதிபதி…
கோட்டவின் பதவி காலத்துக்கு மட்டுமே ரணிலோடு ஒப்பந்தம் – சாகர
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் பதவி காலத்தை ஈடு செய்யும் காலத்துக்கு மட்டுமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக…
இலங்கையை சேர்ந்த ISIS தீவிரவாதிகள் குஜராத்தில் கைது
இந்தியா, குஜராத், சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு…
புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (21) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண கல்விப்…