முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் பதவி காலத்தை ஈடு செய்யும் காலத்துக்கு மட்டுமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக…
Important
இலங்கையை சேர்ந்த ISIS தீவிரவாதிகள் குஜராத்தில் கைது
இந்தியா, குஜராத், சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு…
புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (21) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண கல்விப்…
LPL அணிகளின் முதற்கட்ட வீரர்கள் விபரம்
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நாளை(21.05) கொழும்பில் நடைபெறவுள்ளது. அணிகள் தாம் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் புதிதாக…
சுதந்திரக் கட்சியின் தவிசாளர், பதில் பொதுச் செயலாளருக்கு மீண்டும் தடையுத்தரவு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் விஜயதாச ராஜபக்ஸ மற்றும் பதில் பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோருக்கு மீண்டும் தடையுத்தரவு…
காலநிலை மாற்றமும், தண்ணீர் பிரச்சினையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் – ரணில்
இந்தோனேஷியாவில் இடம்பெறும் 10 வது உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) உரையாற்றினார். உக்ரைனில் ஏற்படும்…
ஈரானில் பதில் ஜனாதிபதி மற்றும் தற்காலிக வெளியுறவு அமைச்சர் நியமனம்
ஈரானின் பதில் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் பதவியேற்கவுள்ளார். ஈரானின் அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதி 50 நாட்களுக்குள்…
அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன. இதன்படி எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில்…
ஓரே நேரத்தில் இரண்டு தேர்தல்களை நடத்துமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தல்
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தியுள்ளார். …
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை
கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் வெசாக் போயா தினத்தில்…