இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் தமிழின அழிப்புக்கு இலங்கை அரசுக்கு , சர்வதேசமும் உதவியது என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்…
Important
IPL தொடரின் தீர்மானமிக்க போட்டி இன்று
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தீர்மானமிக்க போட்டி இன்று(18.05)நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ள…
இலங்கை அரசாங்கத்தை பொது மன்னிப்பு கோருமாறு வலியுறுத்தல்
வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வௌியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென…
இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம்(18) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய்…
இரத்தினபுரியில் மீண்டும் பெருந்தோட்டத் தொழிலாளர் மீது தாக்குதல்
ஓய்வு பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவரை, தோட்டத்தின் பிரதி முகாமையாளர் தாக்கியுள்ள சம்பவமொன்று இரத்தினபுரி – ஹேயஸ் பெருந்தோட்டப் பகுதியில் பதிவாகியுள்ளது.…
வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
பலத்த மழையுடனான வானிலை தொடருமாயின் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி களுகங்கை, களனி கங்கை,…
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததாக அரசாங்கம் அறிவித்து 15 வருடங்கள்
இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தம் நிறைவடைந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்து இன்றுடன் (18.05) 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 2009ஆம்…
சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வட்டி வீதத்தில் மாற்றம்?
சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி கணக்குகளுக்கான வட்டிவீதத்தை அதிகரிப்பது தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என நிதி…
ஜனாதிபதி இந்தோனேசியாவிற்கு விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) இந்தோனேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் 10 ஆவது உலக நீர் உச்சி…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…