“சுரக்ஷா” காப்புறுதித் திட்டம் மீண்டும் ஆரம்பம்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமைக்கு…

டுபாயில் சிங்கப்பூர் முன்னாள் மாணவர் சங்க பிரமுகருக்கு வரவேற்பு

டுபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அமீரக சுற்றுப்பயணமாக வருகை புரிந்துள்ள சிங்கப்பூர் கிளை தலைவர்…

ரஸ்சியா-உக்ரைன் போரில் 400 இற்கும் அதிகமான இலங்கையர்கள்

நடைபெற்று வரும் ரஸ்சியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 411 பேர் ரஸ்சியா சார்பாக போரில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை முறைப்பாடுகள் அவர்களது குடும்பங்களிலிருருந்து…

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று(19.05) அதிகாலை 03.00 மணி முதல்…

இலங்கை – இந்திய கப்பல் சேவை காலவரையறையின்றி ஒத்திவைப்பு

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் முன்னெடுக்கப்படவிருந்த கப்பல் சேவை காலவரையறையின்றி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவை இன்று(19.05) ஞாயிற்றுக் கிழைம…

இன்றைய வானிலை..!

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக எதிர்வரும் சில தினங்களில் தற்போது நிலவும் மழை…

தினப்பலன் 19.05.2024 – ஞாயிற்றுக் கிழமை..!

மேஷம் – நிறைவு ரிஷபம் – ஆர்வம் மிதுனம் – முயற்சி கடகம் – பரிவு சிம்மம் – ஓய்வு கன்னி…

இறுதி அணியாக Playoffs சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு..! 

2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொரின் Playoffs சுற்றுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதிப் பெற்றுக்கொண்டது. Playoffs சுற்றுக்குள்…

அரசாங்கமே இராணுவ வீரர்கள் ரஷ்யவில் உயிரிழக்க காரணம் 

30 வருடங்களாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட எமது நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களை அன்புடன் நினைவு கூருகின்றோம். இந்த யுத்த வெற்றியின் பின்னர்…

ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நாட்டிற்கு வருகை

ஆன்மிக குரு, அமைதித் தூதுவர், வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று(18.05) சனிக்கிழமை நாட்டுக்கு வருகை தந்தார். …