தருஷிக்கு 800 மீற்றர் ஓட்டத்திலும் தங்கம் 

தாய்வான் திறந்த தடகள போட்டிகளில் தருஷி கருணாரத்ன இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.  மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் தருஷி கருணாரத்ன தங்கம் வென்றார். இவர்…

2 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது Jaffna Gladiators

Jaffna Gladiators மற்றும் Mullai Panthers அணிகளுக்கிடையில் இன்று (02.06) நொர்தேர்ன் பிரீமியர் லீகின் இறுதிப்போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.…

ஹெலிகப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நோயாளர்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் எஹலியகொட பிரதேசத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி,குறித்த பகுதியில்…

T20 உலகக்கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கிடையில் இன்று (02.06) T20 உலககிண்ணத்தில் முதலாவது போட்டி அமெரிக்காவிலுள்ள டல்லாஸில் நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்கா…

நாட்டையே புரட்டிப் போட்ட இயற்கை சீற்றம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.…

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாடளாவிய ரீதியில் நாளை (02.06) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளரால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வாநிலையை…

யாழ் குருநகரில் தீயிட்டு கொடூர கொலை – பரிதாபமாக உயிரிழந்த பெண்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் உள்ள நபரொருவருடன் தொடர்பிலிருந்ததாகவும் இருவருக்குமிடையில்…

சீரற்ற வானிலையால் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட…

கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி மூவர் பலி

மாத்தறையில் புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

Exit mobile version