பெருமைமிகு நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – சஜித்

மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரியன் பெயர்ச்சியுடன் தொடங்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை உலகில் உள்ள மற்றும் இலங்கை வாழ்…

ஜனாதிபதியின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும்.…

சித்திரை புதுவருட வாழ்த்துக்கள்

மலர்ந்துள்ள இந்த குரோதி தமிழ், சிங்கள புத்தாண்டு அனைவர்க்கும் சிறப்பானதாக அமைய வி மீடியாவின் வாழ்த்துக்கள். இந்த வருடத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள்…

பண்டாரவளையில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து -பலர் வைத்தியசாலையில்

பண்டாரவளை கஹகல்ல பகுதியில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தியத்தலா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்…

செயல்திறன் கொண்ட சந்தை நாணயமாக இலங்கை ரூபா

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபா உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.…

ஒரே நாளில் இரு தேர்தல் சாத்தியமா?  

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இரண்டு தேர்தல்களையும்…

தேர்தலினால் நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையும்  சாத்தியம் 

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்ற போதும், 2024ம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான மாற்றங்களின் ஊடாக இலங்கையின்…

பாதுகாப்பை உறுதிப்படுத்த 15,000 அதிகாரிகள் கடமையில்

நாடளாவிய ரீதியில் தமிழ், சிங்கள புதுவருட கொண்டாட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு இசை…

IMFஇன் முகாமைத்துவ பணிப்பாளராக மீண்டும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1…

கருப்பு சந்தைகளில் மதுபானம் விற்பனை..!

சட்டவிரோத மதுபான விற்பனைகள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மது வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தை இலக்கு வைத்து…