நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த…
Important
ஏப்ரலில் இலங்கை போக்குவரத்து சபைக்கு அதிகளவான வருமானம்
ஏப்ரல் மாத பண்டிகை காலத்தில் 1300 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் 10…
கலேவெல -குருநாகல் வீதியில் விபத்து – கணவனும் மனைவியும் பலி
கலேவெல -குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக…
போப் பிரான்சிஸ் காலமானார்
கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசர் போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானதாக வத்திக்கான் இன்று திங்கட்கிழமை (21.04) அறிவித்தது. நிமோனியாவில்…
கங்காரூ கிங் கிரிக்கெட் கழக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கொழும்பில் இயங்கி வரும் கங்காரு கிங் கிரிக்கெட் கழகத்தின் வீரர்களுக்கான உறுப்புரிமை சான்றிதழ் நேற்று(20.04) வழங்கி வைக்கப்பட்டது. கங்காரூ கிங் கிரிக்கெட்…
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை சாமர…
ஈஸ்டர் தாக்குதலை அரசியல் கருவியாகப் பயன்படுத்து அரசாங்கம் – நாமல்
அரசாங்கம் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.…
மைத்திரிபால சிறிசேன CIDயில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமைமுன்னிலையானார். அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து…
கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு
புனித தலதா மாளிகைக்கான யாத்திரை காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்குஇன்று திங்கட்கிழமை முதல் 25 ஆம் திகதி வரை விடுமுறை…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம்…