தேர்தலுக்கான பிணை வைப்புத்தொகை அதிகரிப்பு  

தேர்தலுக்கான பிணை வைப்புத்தொகையை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி தேர்தலின் போது, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர்…

நூறு ரூபாவிற்கு அரிசியை கோரி போராட்டம் 

நாட்டின் நலிவுற்றிருக்கும்  பொருளாதாரநிலை காரணமாகப் பட்டினியை எதிர்நோக்கியிருக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டும் மக்களின் நிலையைக் கருத்திற் கொண்டு அரிசியின் விலையை உடனடியாகக்…

சஜித், அனுர விவாதம் – திசை திருப்பும் முயற்சி 

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் மூவரோடு தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் மூவரையும் நாட்டின் பொருளாதாரக்…

IPL இல் வியாஸ்காந்த்.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளதாக சன்ரைஸ் ஹைதராபாத் அணி அறிவித்துள்ளது. இதனை வியாஸ்காந்த் தனது சமூகவலைத்தளம்…

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இதன்படி, 779 சிறைச்சாலை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி…

கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட 08 பேர் கைது

கிளிநொச்சி நாகர் கோவில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் சட்டவிரோத கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட…

தங்கத்தின் விலையில் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 172,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 24 கரட் தங்க…

குளியல் தொட்டிக்குள் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

காத்தான்குடி – மாவிலங்கைத்துரையில் குளியல் தொட்டிக்குள் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.  இந்த சம்பவம் நேற்று(08) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

புதிதாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி  

புதிதாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி  புதிதாக 2,500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  ‘அனைவருக்கும் ஆங்கிலம்’…

இலங்கை மருத்துவ கல்வி முறைமையில் மாற்றம் 

இலங்கை மாணவர்களை கட்டண அடிப்படையிலான மருத்துவ கல்வியில் சேர்த்துக்கொள்ள  சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  ஜனாதிபதியினால்…