இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென…

தினப்பலன் – 15.03.2025 சனிக்கிழமை

மேஷம் – லாபம் ரிஷபம் – நிறைவு மிதுனம் – விருத்தி கடகம் – வரவு சிம்மம் – மறதி கன்னி…

கட்டுப்பணம் செலுத்திய தமிழ் மக்கள் கூட்டணி

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்றைய தினம் (14.03)வெள்ளிக்கிழமை காலை மன்னார் நகர சபை…

உள்ளூராட்சித் தேர்தல் -வவுனியாவில் நான்கு சபைகளில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சி

உள்ளூராட்சித் தேர்தல் வவுனியா மாவட்டத்தின் நான்கு சபைகளிலும் போட்டியிடுவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில்…

புலமைப்பரிசில் பரீட்சை – பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில்…

இந்திய அரசாங்கத்தால் Furosemide ஊசி மருந்து தொகுதி அன்பளிப்பு

இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கமைய வைத்தியசாலைகளில் நிலவும் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் 50,000 20mg/2ml Furosemide ஊசி மருந்து…

படலந்த அறிக்கை சமர்ப்பிக்கட்டது

படலந்த ஆணைக்குழு அறிக்கை சற்றுமுன்னர் (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்தார். சம்பந்தப்பட்ட…

சகோதரிகள் இருவர் வெட்டிக் கொலை

மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு…

படலந்த அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்பு

படலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று (14) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு திணைக்களம் இதனை…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…