நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும்…
Important
தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்
தெற்கு அதிவேக வீதியில் லொறியொன்று 17 ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.…
“ஸ்ரீ தலதா வழிபாடு” – போலி அழைப்பிதழ் குறித்து எச்சரிக்கை
“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலியானஅழைப்பிதழ் ஊடாக பிரச்சாரம் செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்…
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐவர் உயிரிழப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 14,678 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு…
நிகழ்நிலை காப்பு சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த…
16 வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீ தலதா வழிபாடு
16 வருடங்களுக்குப் பின்னர் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று வெள்ளிக்கிழமை (18.04) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமானது. ஜனாதிபதி அநுர குமார…
வாகன விபத்துக்களில் 700 இற்கும் மேற்பட்டோர் பலி
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 685 வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த…
துப்பாக்கி இரவைகள், கூரிய ஆயுதங்கள் அத்துருகிரியவில் மீட்பு
கொழும்பு, அத்துருகிரிய பகுதியில் பொலிஸார் நடாத்திய தேடுதலில் T 56 இரக துப்பாக்கிக்கு பாவிக்கும் 50 இரவைகள் மற்றும் கூரிய ஆயுதங்கள்…
இந்தியாவுடனான தரைவழி இணைப்புக்கு இலங்கை தயாராக இல்லை
இந்திய, இலங்கை தரைவழி இணைப்பு திட்டத்தை பரிசீலிக்க இலங்கை மறுத்துவிட்டதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இந்தியப்…
இன்று முதல் விசேட ரயில் சேவைகள்
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக இன்று (18.04)…