கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த விமானத்தில் குறித்த…
Important
ஜனாதிபதி லஞ்சம் கொடுப்பதற்கு முயல்கிறார் – சுமந்திரன்
தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய அறிக்கை குறித்து இலங்கை தமிழ் அரசு…
உள்ளூராட்சி தேர்தல் – வாக்குச் சீட்டு விநியோகம் ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று (19.04) ஆரம்பமாகிறது. உத்தியோகப்பூர்வ தேர்தல்…
ஸ்ரீ தலதா வழிபாடு – பக்தர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்
ஸ்ரீ தலதா வழிபாடு – பக்தர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்சிரமம் அல்லது பாதிப்புக்களை அறிவிக்க முடியும் ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து…
இன்றைய வாநிலை..!
சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது…
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்; இலங்கைக்கு பதக்கங்கள்
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025-ல் மகளிர் 800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் தருஷி…
தேவாலயம் மீது துப்பாக்கி சூடு நடாத்தியவர் கைது
பொலனறுவ, மன்னம்பிட்டி பகுதியில் “வாழும் கிறிஸ்துவ தேவாலயம்” மீது ஒருவர் நேற்று(18.04) இரவு 7 மணியளவில் துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பி…
தினப்பலன் – 19.04.2025 சனிக்கிழமை
மேஷம் – ஆதாயம் ரிஷபம் – சாந்தம் மிதுனம் – வரவு கடகம் – வெற்றி சிம்மம் – சுபம் கன்னி…
இரண்டு மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டிடத்தில் பாரிய தீ விபத்து
களுத்துறை – அலுத்கம பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டிடத்தில் பாரிய தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம்…
பிரதி அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும்…