மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள்  நேற்றைய தினம் திங்கட்கிழமை(17) ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை…

கொள்ளையிடப்பட்ட பல லட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மன்னார் பொலிஸாரால்…

உள்ளூராட்சி தேர்தல் – குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கும் இ.தொ.கா

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை குருநாகல் மாவட்டத்தில் தமது சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின்…

கிரேன்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கி பிரயோகம்

கொழும்பு கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு…

இன்றைய வாநிலை..!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

தினப்பலன் – 18.03.2025 செவ்வாய்க்கிழமை

மேஷம் – செலவு ரிஷபம் – ஆதரவு மிதுனம் – ஈகை கடகம் – பெருமை சிம்மம் – பரிசு கன்னி…

ஜனாதிபதி, சுற்றுலா அமைச்சு அதிகாரிகள் சந்திப்பு

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை…

பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,400 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்…

பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை..!

சட்டவிரோத நில விற்பனை வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு மஹர நீதவான்…

தேஷபந்து தென்னகோனின் ரிட் மனு நிராகரிப்பு

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(17) நிராகரித்துள்ளது. மேன்முறையீட்டு…