வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது மழை அல்லது…
Important
தினப்பலன் – 16.03.2025 ஞாயிற்றுக்கிழமை
மேஷம் – ஜெயம் ரிஷபம் – பாராட்டு மிதுனம் – சலனம் கடகம் – நிம்மதி சிம்மம் – அன்பு கன்னி…
வைத்தியர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் -நீதி கோரி ஊடக மாநாடு
அனுராதபுரம் வைத்திய சாலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும், பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும் மன்னார் சமூக பொருளாதார…
கச்சத்தீவு திருவிழா இனிதே நிறைவு -அமைச்சர் சந்திரசேகர்
கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…
பிரதமர் மோடி அடுத்த மாதம் நாட்டிற்கு வருகை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.…
நானுஓயாவில் ரயில் தடம்புரள்வு
கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…
பிரதமர் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு
சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பமீலா ரோஸ்மேரி கோக்-ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று…
பெண்களின் பங்களிப்புக்கு தடையாக அமையும் காரணிகளை அகற்ற அரசாங்கம் அர்ப்பணிப்பு – பிரதமர்
தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அடையாளம் கண்டு, பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையான பங்களிப்புக்கு தடையாக அமையும் காரணிகளை அகற்ற…
சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும், தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகள் இன்று…
கொழும்பில் இருவர் வெட்டிக் கொலை
கொழும்பில் கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பகுதியில் இன்று (15) காலை இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 23 மற்றும்…