ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, ​​கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு…

உலகக்கிண்ண இலங்கை 19 வயது அணி

உலககிண்ணத்தில் பங்குபற்றவுள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி நேற்று (10.01) இலங்கை கிரிக்கெட்டினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழ் வீரரான ஷாருஜன்…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இடைத்தங்கள் முகாம்களுக்கு களவிஜயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் .ஜே.ஜே.முரளிதரன் நேற்று…

சீரற்ற வானிலை – கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கிழக்கு மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்முனை வலயக்கல்வி…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா…

தினப்பலன் 11.01.2024 – வியாழக்கிழமை!

மேஷம் – நிறைவு ரிஷபம் – பெருமை மிதுனம் – பொறுமை கடகம் – வெற்றி சிம்மம் – கவலை கன்னி…

மட்டக்களப்பிற்கான அஞ்சல் ரயில் சேவை ரத்து..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக மட்டக்களப்பிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே…

நாட்டைக் கட்டியெழுப்ப கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வர்த்தக இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு..!

நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கான திட்டங்களை…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்..!

சீரற்ற வானிலை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் எதிர்வரும், 16ஆம்…

அஸ்வெசும நலன்புரி குறித்து நிதி இராஜங்க அமைச்சரின் விசேட அறிவிப்பு..!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்;படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க…