IPL 2024 முதல் நாள் ஏல விபரம்

இந்தியன் பிரீமியர் லீக் 2024 இற்கான ஏலம் இன்று (19.12) டுபாய், கொல அரீனாவில் ஆரம்பித்தது. இந்த ஏலத்தில் 72 வீரர்கள்…

கில்மிஷாவுக்கு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் “Zee Tamil” தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய சரி கம பா “little champs 2023” போட்டியில் மகுடம்…

தென் மாகாணத்தின் பல பாடசாலைகளில் மின் துண்டிப்பு..!

தென் மாகாணத்தின் பல பாடசாலைகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்கு…

ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டுக் கப்பல்களுக்கான அனுமதி மறுப்பு..!

இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வுகளை மேற்கொள்ள எந்தவொரு நாட்டின் கப்பலுக்கும் அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும்…

அடுத்த வருடம் மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்..!

2024ம் ஆண்டு ஜனவரி மாதம் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…

சமுர்த்தி வங்கியில் கொள்ளை!

ஹோமாகம பிட்டிபான பகுதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இன்று (19.12) மாலை துப்பாக்கியுடன் நுழைந்த இரு கொள்ளையர்கள்…

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்..!

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 141 உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மீறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக அவர்களின்…

சோளம் இறக்குமதி செய்வதற்கு தீர்மானம்..!

அரச வணிக கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு விநியோகிஸ்தர்களிடமிருந்து 15 ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி…

மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சொந்தமான பயிற்சி நிலையங்கள் நிறுவ நடவடிக்கை..!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சொந்தமான பயிற்சி நிலையங்களை யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் ஹோமாகமயிலும் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

யாழ் மாவட்டத்தில் 200 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 22 வீடுகள் பகுதியளவில்…