இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ,…

தினப்பலன் 19.12.2023 – செவ்வாய்க்கிழமை!

மேஷம் – போட்டி ரிஷபம் – வெற்றி மிதுனம் –செலவு கடகம் – சினம் சிம்மம் – தடங்கல் கன்னி –…

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதப் போதகர் கைது!

கிருலப்பனை மகளிர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 63 வயதுடைய போதகர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயன்படுத்திய…

மன்னார் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ விடுக்கும் அறிவிப்பு!

மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில்…

தொடர்ந்தும் அதிகரிக்கும் யாசகர்களின் எண்ணிக்கை!

அண்மைக்காலமாக மாநகரசபைகளினால் யாசகர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் கொழும்பில் யாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள…

நீர்பாசனத் திணைக்களத்தின் அறிவிப்பு..!

அதிகரித்த மழை வீழ்ச்சி காரணமாக 50 இற்கும் மேற்பட்ட பிரதான நீர்த்தேக்கங்கள் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்…

கிளிநொச்சி A9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!

கிளிநொச்சி A9 வீதியின் 155ம் கட்டை பகுதியில் வீதிக்கு குறுக்கே முறிந்து வீழ்ந்த பாலை மரம் துரிதமாக அகற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட…

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு..!

பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பெரிய வெங்காயத்தின் விலையினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை…

MILCO நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

அரசிற்கு சொந்தமான பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான, MILCO நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தமது பதவி விலகளை அறிவித்துள்ளதாக…

மன்னாரில் சீரற்ற காலநிலை – பலர் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131…