ஐம்பது ஆண்டுகளில் நலிவுறும் தீவுகளில் மன்னாரும் ஒன்று என யுனஸ்கோ நிறுவனம் முன்னெச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதும்…
Important
யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!
யாழ்.மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன. பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விடுதிகளில் டெங்கு ஒழிப்பு…
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!
மலையக மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.…
கைது செய்யப்பட்ட இந்திய மீனர்கள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு..!
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த…
போலி விசாக்கள், அனுசரணை கடிதங்கள் தயாரித்த நிறுவனம் கண்டுபிடிப்பு!
பன்னல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நிலக்கீழ் அலுவலகம் நடத்தி வந்த இருவரை கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட…
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா களவிஜயம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்களை ஆராயும் நோக்குடன் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ்…
நாடாளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு..!
எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா…
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு..!
வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல்…
மிகக் குறைந்த விலையில் வெங்காயம்!
வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 50 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 39-40…
விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்..!
வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை…